Followers

Thursday, April 14, 2011

நன்றி!!!



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜாதக கதம்பம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.கடந்த ஒரு வருடகாலமாக இந்த Blog க்கிற்க்கு வந்து படித்த அனைவருக்கும் எனது நன்றிகள் பல நான் தினமும் எழுதவேண்டும் நினைக்கிறேன் ஆனால் எனது அலுவல் காரணமாக தினமும் எழுத முடியவில்லை. இந்த வருடம் நிறைய பதிவு போடவேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்கிறேன். எனது பதிவில் இணைந்த அனைவருக்கும் நென்சார்ந்த நன்றிகள். இந்த கர வருடம் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

நன்றி !!! நன்றி !!! நன்றி !!!

அன்புடன்

ராஜேஷ்சுப்பு


No comments: