Followers

Thursday, January 17, 2013

கேள்வி


வணக்கம் நண்பர்களே !

நீங்கள் தனிமையில் அமர்ந்துக்கொண்டு இந்த உலகத்தைப்பற்றி சிந்தனை செய்து பாருங்கள் ஏன் முக்கால்வாசி பேர் குடும்பவாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் ஒரு சிலர் மட்டும் ஆன்மீகவாதியாக மாறி சந்நியாசியாக மாறிவிடுகிறார்கள். ஏன் இவ்வாறு இவர்களை கடவுள் படைகிறார்கள் என்று நினைத்துப்பாருங்கள். இவர்கள் மறுபிறவி இருக்ககூடாது என்று நினைக்கிறார்களாக உண்மையில் இவர்களின் வேலை என்ன என்று உங்களுக்கு தெரிந்ததை தாருங்கள் நீங்கள் கொடுத்தபிறகு நான் பதிலை தருகிறேன்.


1 comment:

Unknown said...

Sir,

Any one who born in the world would do karma whether it is bachelor life or family life.

Example:lord rama, lord hanuman both standing in different path.but they do karma in there path.

i think i not able to answer ur question!!!!