Followers

Friday, February 8, 2013

மீனம் : ஐந்தில் ராகு



வணக்கம் நண்பர்களே !

    பூர்வ புண்ணியபகுதியில் முன்ஜென்மத்தில் என்ன தவறை ஒரு மனிதன் செய்திருப்பார் என்று சோதிடம் வழியாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ராகு பகவான் மீன லக்கனத்திற்க்கு ஐந்தில் நின்றால் என்ன தவறு செய்திருப்பார் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மீன லக்கினத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன்.

யாரை கெடுத்திருப்பார்?

ராகு பகவானுக்கு சொந்த வீடு கிடையாது எதில் அமருகிறாரோ அந்த வீட்டிற்க்கு காரகன் வகிக்கிறார். ராகுபகவான் முன்ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தை காட்டுவதால் பொதுவாக இதனை எடுத்துக்கொள்ளலாம். சந்திரன் வீட்டில் அமருவதால் அம்மா மற்றும் குழந்தைகளை  கொன்றுருக்ககூடும்.

புனர்பூசம் 4 ம் பாதம் பூசம் ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை கொண்டது கடகராசி.

அடையாளம்?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். பிராமண ஜாதியில் பிறந்திருப்பார். மிதமான உயரத்தில் இருந்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்திருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருந்திருப்பார். வைசிய ஜாதியில் பிறந்திருக்ககூடும். உயரமானவராக இருந்திருப்பார்.

எப்படி கெடுத்திருப்பார்?

நீரில் வைத்து கொன்றுருக்ககூடும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் ராகு பகவான் அமர்ந்தால்

நீரில் தள்ளிவிட்டு மூச்சு திணறி செத்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

கால்கள் மற்றும் தொடைகள் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் ராகு அமர்ந்தால்

கழுத்தில் அடிப்பட்டு செத்திருப்பார்.

என்ன பரிகாரம்?

திங்கள் கிழமை அம்மனை நன்றாக வேண்டுங்கள் சம்பந்தப்பட்டு நபரை அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: