Followers

Tuesday, April 9, 2013

வேண்டுகோள்


வணக்கம் நண்பர்களே !
                     காயத்ரி மந்திரத்தை ஆரம்பிக்கும் நண்பர்கள் வரும் 12-04-2013 அன்று ஆரம்பிக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்பிறை ஆரம்பிப்பதால் வெள்ளி அன்றே ஆரம்பித்துக்கொள்ளுங்கள். 

நண்பர்களே மந்திரப்பயிற்சி என்றவுடன் நீங்கள் தேவையற்ற பயம் கொள்ள தேவையில்லை. பல நண்பர்கள் என்னிடம் கேள்விக்கேட்கும் போது இதனை செய்வதால் நாங்கள் அசைவம் சாப்பிடகூடாதா என்று கேட்கிறார்கள். இந்த பயிற்சிக்கு எல்லாம் எந்தவித கட்டுபாடும் சொல்லவில்லை. நீங்கள் எப்பொழுதும் இருப்பது போல் இருந்துக்கொள்ளுங்கள்.  இறைவனை வேண்டுவதற்கு மனது இருந்தால் போதும்.

காயத்ரி மந்திரம் மட்டும் இல்லை. ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் மூலமந்திரம் இருக்கிறது அதனை நீங்கள் எடுத்துக்கொண்டும் செய்யலாம். வெள்ளிக்கிழமை மட்டும் இல்லை தொடர்ந்து வளர்பிறையில் நல்ல நாளாக பார்த்து நீங்கள் செய்யலாம்.

மேலும் விபரங்களுக்கு என்னை தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

5 comments:

vijay said...

அருமையான பதிவு சார். ஆஞ்சநேயர் மூல மந்திரம் எடுக்கலாமா

rajeshsubbu said...

வணக்கம் Vijay
தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள் நண்பரே வழிமுறையை என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி

vijay said...

மிக்க நன்றி சார். சார் உங்களுடைய ஈமெயில் முகவரி கொடுத்தால் உதவியாக இருக்கும்.

rajeshsubbu said...

எனது செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளவும் vijay
Cell no 9551155800
Thank you

vijay said...

நன்றி சார்.