Followers

Sunday, May 5, 2013

தொழில் வெற்றி வாய்ப்பு



வணக்கம் நண்பர்களே!
                     நமது தளத்திற்க்கு வரும் நண்பர்கள் எங்களுக்கு பணவரவு வருவதற்க்கு ஏதாவது ஒரு நல்ல செயலாக செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுவதற்க்கு இணங்க தான் வியாபார நண்பர்களுக்கு ஆலோசனை என்ற விசயத்தை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டேன். இப்பொழுது நமது தளத்தின் அம்மனின் அருளால் பல பேருக்கு நல்லது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த செயல் அம்மனின் அருளால் மட்டுமே நடைபெறும் ஒரு செயல். உங்களின் எண்ணங்களும் நல்லவிதத்தில் இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே எளிதில் உங்களுக்கு அனைத்தும் நடைபெறும். அம்மன் செயல் புரிவதால் உடனே நடைபெறும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான் ஏன் என்றால் உங்களின் எண்ணங்களை நன்றாக புரிந்துக்கொண்ட பிறகு தான் இது உங்களுக்கு நன்றாக உதவும்.

என்னிடம் எதுவும் இல்லை அனைத்தும் அம்மனின் கருணை மட்டுமே. இப்பொழுது பெரிய கோடிஸ்வரர்கள் மட்டுமே பயன் அடைந்துக்கொண்டு இருக்கிறார்கள். சாதாரண நபர்களும் நல்ல சிந்தித்தால் இதனை பயன்படுத்தமுடியும். பணம் வைத்திருப்பவர்கள் நல்ல நம்புகிறார்கள் அவர்களுக்கு செல்வம் மேல் செல்வம் சேருகிறது.

மிடில் கிளாஸ் மக்கள் நம்பவில்லை. இவர்களுக்கு அனைத்தும் சந்தேகமே. சந்தேகம் இருக்கவேண்டிய ஒன்று தான் ஆனால் உங்களின் முன்னேற்றத்தில் பங்குபெறும் அனைத்தையும் சந்தேகப்படுவது வீணான ஒன்று. உங்களின் முன்னேற்றம் பாதிக்கப்படும்.

ஒன்றுமே பணம் இல்லாதவர்கள் கூட இதனை பயன்படுத்தமுடியும். கொஞ்சம் சிந்தித்தால் போதும் நீங்களும் பணக்காரர் ஆவதற்க்கு இதில் வாய்ப்பு உள்ளது.

முதலில் இதனை எனது நண்பர்களுக்கு மட்டும் கொடுத்து பரிசோதனை செய்து பார்த்தே அவர்கள் அனைவரும் நல்லமுறையில் தொழில் செய்கிறார்கள். இப்பொழுது நமது தளத்திற்க்கு வருபவர்களுக்கும் செய்துக்கொடுக்கிறேன் அவர்களும் நல்ல முறையில் வரஆரம்பித்து இருக்கிறார்கள். இதுவரை நீங்கள் இதில் வரவில்லை என்றால் உடனே வந்து பயன் அடையுங்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை கோயம்புத்தூர்,திருப்பூர் நண்பர்கள் அதிகம் பேர் இதற்க்குள் வந்துள்ளார்கள். சென்னையிலும் இருக்கிறார்கள். பல வெளிநாட்டு உள்ள கம்பெனிகளும் வந்து பயன் அடைந்துக்கொண்டுள்ளார்கள். நீங்களும் இதில் பயன்பெறும் பொழுது உங்களின் தகுதி உயர்த்திக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இது அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

உங்களுக்கு பல தடவை சொல்லுவதற்க்கு சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து உங்களை உயர்த்திக்கொள்வதற்க்கு ஜாதக கதம்பம் வழிச்செய்கிறது. உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Unknown said...

How can I be in touch with you. IS there anyother phone number
-Surya

rajeshsubbu said...

call me 9551155800
thank you