Followers

Monday, June 3, 2013

கருட தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                    நமது ஜாதக கதம்பத்திற்க்கு வரும் நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுக்கோள். நமது பிளாக்கைப்பற்றி உங்களின் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கம் தெரியப்படுத்துங்கள்.

நமது ஜாதககதம்பம் வழியாக பல பேர்களுக்கு நல்லது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அதற்க்கு காரணம் நமது அம்மன். இதனை பற்றி நீங்கள் அடுத்தவர்களுக்கு தெரியப்படுத்துகள் உங்களுக்கு பல வழிகளிலும் முன்னேற்றம் வரும். நான் உங்களுக்கு இந்த பதிவு வழியாக சேவை செய்வதால் பல நன்மைகளை நான் அடைகிறேன். குறிப்பாக ஆன்மீகத்தில் முன்னேற்றம் என்பது அடுத்தவர்களுக்கு நாம் செய்கின்ற உதவி வழியாக நடைபெறும். உங்களின் ஆன்மீக தேடுதலுக்கு ஏதோ ஒரு வழியில் நான் உதவி செய்கிறேன். உங்களுக்கு உதவி செய்வதன் மூலம் நான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைகிறேன். 

நமது தளத்தைப்பற்றி அடுத்தவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் உங்களுக்கும் நன்மை அடைய முடியும் என்று நான் நினைக்கிறேன். உங்களின் நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துங்கள். எனது நண்பர்களாகிய உங்களுக்கு அன்பான வேண்டுக்கோள்.

கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்



ஞாயிறு அன்று தரிசித்தால் நோய் அகலும்
திங்கள் அன்று தரிசனம் செய்தால் குடுமப நலம்
செவ்வாய் அன்று தரிசனம் செய்தால் தைரியம் கிடைக்கும்
புதன் அன்று தரிசனம் செய்தால் எதிரிகள் ஒழிவார்கள்.
வியாழன் அன்று தரிசனம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்
வெள்ளி அன்று தரிசனம் செய்தால் பணவரவு கிடைக்கும்
சனி அன்று தரிசனம் செய்தால் நற்கதி கிடைக்கும்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: