Followers

Wednesday, July 24, 2013

ஆத்ம சுத்தி அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                     ஆத்மா சுத்தி என்பதை பற்றி சொல்லியவுடன் பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். இதனை நாங்கள் எப்படி செய்துக்கொள்வது என்பதை பற்றியும் கேட்டார்கள்.

பல புதிய தகவல்களை தருவதே நமது ஜாதக கதம்பத்தின் முக்கிய நோக்கம். ஆத்மா சுத்தியை நாங்கள் செய்வது உண்டு. மிகபபெரிய அளவில் ஒருவர்க்கு பிரச்சினை வரும்பொழுது ஆத்மசுத்தியை செய்வது உண்டு. ஒருவனால் எந்த வழியிலும் முன்னேற்றத்தை அடையமுடியவில்லை என்றால் ஆத்மசுத்தி செய்து அவனை முன்னேற்றத்தை அடையவைப்பது அல்லது ஒருவர் கடுமையான நோயுடன் படுத்துவிட்டார் என்றால் அவரை காப்பாற்ற இப்படி செய்வது உண்டு.

ஆத்மாசுத்தி செய்வதற்க்கு செலவு அதிகம் ஆகும் என்பது உண்மைதான். நமது பிளாக்கில் இருந்து வருபவர்கள் என்ன சார் நீங்களே இவ்வளவு பணம் கேட்கிறீர்கள் என்று சொன்னார்கள். நான் என்ன செய்து உங்களின் அனைத்து பாவத்தையும் வெளியில் எடுக்கவேண்டும் அதனை சுமந்து அழிக்க நாங்கள் அழிக்கவேண்டும். ஆத்மசுத்தி கடினமான ஒரு வேலை. அதனை செய்யும்பொழுது சிரமப்பட்டு செய்யவேண்டிய ஒன்று.

வசதிபடைத்த அனைவரும் இதனை செய்து கொள்வார்கள். வெளியில் இதனைப்பற்றி நீங்கள் கேட்டீர்கள் என்றால் லட்சக்கணக்கில் பணம் கேட்பார்கள். நமது தளத்தின் வழியாக வருபவர்களுக்கு குறைந்த பணத்தி்ல் நீங்கள் செய்துக்கொள்ள வழிசெய்கிறேன்.

இதன் வழியாக வரும் பணத்தை பாதியளவு  நமது பிளாக்கில் வரும் நண்பர்களுக்கு கொடுத்து உதவ எண்ணியத்தால் இந்த சிறப்பு அறிவிப்பு. ஏன் என்றால் நமது தளத்தில் வழியாக வருபவர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இன்னமும் பல பேர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். 

என்னிடம் உதவி வேண்டும் என்று கேட்கும்பொழுது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கிறது ஏன் என்றால் என்னை எந்தளவு மனதில் எண்ணி என்னை நாடி வருவார்கள். அந்த எண்ணத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதால் இதனை எல்லாம் செய்துக்கொண்டிருக்கிறேன்.ஒரு சில காலகட்டங்களில் நான் ஏண்டா பிறந்தோம் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன ஆனால் இன்று அந்த புண்ணியத்தை பெற்றுவிட்டேன் என்று தான் சொல்லவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: