Followers

Thursday, October 10, 2013

தொழில் உதவி


ணக்கம் ண்பர்களே!
                    தொழில் செய்பவர்களுக்கு உதவி செய்கிறேன் என்பதைப்பற்றி உங்களுக்கு தெரியும். இதில் பல பேர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். இப்பொழுது அதிகமான போன்கால்கள் இதனைப்பற்றி கேட்டு தான் வருகின்றது. நல்லது.

பங்குச்சந்தை வணிகம் செய்பவர்களுக்கு ஏற்கனவே நான் சொல்லியுள்ளேன். அது பிரச்சினையை கொடுக்கும் தொழில் என்று ஆனால் இதனை தான் பலபேர்கள் செய்கின்றார்கள். 

என்னிடம் பலபேர்கள் இதற்கு உதவ முடியாமா என்று கேட்கிறார்கள். எனக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் இதற்கு உதவிக்கொண்டு இருக்கின்றேன். அவர்கள் அனைவரும் வாரவாரம் எனக்கு பணத்தை அனுப்பி வருகின்றார்கள்.

இதனை வியாபாரத்திற்க்கு உதவது போல் இல்லாமல் ஒரு சில சக்திகளை வைத்து அவர்களின் ஜாதகத்தை வைத்து அதில் வரும் கோச்சார ரீதியாக வரும் தாக்குதலை தவிர்த்து செய்கின்றேன். அதிகமான ரிஸ்க் எடுத்து அவர்களுக்கு உதவுகின்றேன். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் காப்பாற்றுகிறேன்.

இதனை செய்வதற்க்கு அவர்கள் எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தால் மட்டுமே செய்வது உண்டு. ஏன் என்றால் அவர்களின் ஜாதகத்தை வைத்து நடத்தப்படும் ஒரு செயல் இது. அனைவருக்கும் இதனை செய்வது கடினமான ஒன்று.பங்கு சந்தையில் நஷ்டத்தை தவிர்த்தாலே போதும் அல்லவா. அதனை அம்மன் சரியாக செய்கின்றது.

வருகின்ற அனைவருக்கும் செய்வதற்க்கு பயமாக இருக்கின்றது. நாம் அனைத்தையும் ஏற்பாடு செய்துக்கொடுத்து அவர்கள் விட்டு சென்றுவிட்டால் அப்புறம் திரும்பி எடுப்பதற்க்கு எனக்கு நேரம் அதிகமாகிவிடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: