Followers

Tuesday, October 8, 2013

காயத்ரி மந்திர பயிற்சி


வணக்கம் நண்பர்களே!
                    எனது வாழ்வில் எத்தனையோ முறை  நான் யோசித்தது உண்டு என்னடா வாழ்க்கை இப்படி போய்க்கொண்டு இருக்கின்றது நமக்கும் உபயோகம் இல்லை அடுத்தவர்களுக்கும் உபயோகம் இல்லை என்று நினைத்தது உண்டு. வணக்கம் நண்பர்களே

                    இன்று கடவுள் எதற்க்காக என்னை படைத்தான் என்பதை நன்கு உணர்ந்துவிட்டேன். என்னால் பல பேர்க்கு நல்லதை செய்யமுடிகிறது.இப்படியே என்னை கடவுள் அழைத்துக்கொண்டு சென்றாலும் நான் கவலைப்படமாட்டேன். ஏன் என்றால் என்னால் பல பேர்கள் வாழ்கின்றார்கள். அவர்களை வாழவைத்த திருப்தி என்னை சேர்ந்துவிட்டது. பல இன்னல்களில் இருந்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றேன். 

எப்படி அவர்களை காப்பாற்றினேன் என்றால் அனைத்தும் ஆன்மீகத்தால் மட்டுமே. ஒவ்வொருவரும் ஆன்மீகத்தில் எப்படியும் முன்னேற்றம் அடைந்துவிடவேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். அப்படி ஒரு ஆன்மீக முயற்சியை எடுப்பதற்க்கு என்னால் முடிந்த ஒரு சிறிய உதவி காயத்ரி மந்திர பயிற்சி மட்டுமே. 

பல்லாண்டுகாலம் காயத்ரி மந்திர பயி்ற்சி இருந்து வருகிறது. அப்படிபட்ட பயிற்சியை ஜாதக கதம்பம் வழியாக உங்களுக்கு தந்துக்கொண்டு இருக்கின்றேன். நாளை முதல் பெளர்ணமி வரை இந்த பயிற்சியை நீங்கள் தொடங்க ஆரம்பிக்கலாம். 

நீங்களும் ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு ஒரு நல்ல வாய்ப்பு உடனே ஆரம்பியுங்கள். உடனே என்னை தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: