Followers

Monday, December 16, 2013

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    தனிநபர்களுக்கு நீங்கள் பரிகாரம் செய்வதில்லை. தொழில் செய்பவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து செய்துக்கொடுக்கின்றீர்களே எதனால் அப்படி செய்கிறீர்கள் எங்களுக்கும் அப்படி செய்து தரலாமே என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார்.

தனிநபர்களுக்கு பரிகாரத்தை எல்லாம் அவர்களே செய்துக்கொள்ளுங்கள் என்று வழிகாட்டுகிறேன். அவர்கே செய்துக்கொள்கிறார்கள். அவர்கள் எப்படி செய்யவேண்டும் என்ற வழிமுறையை எல்லாம் நான் சொல்லி தந்துவிடுகிறேன். நானே சென்று செய்யவேண்டும் என்றால் அனைவருக்கும் செய்து முடிப்பதற்க்குள் பல ஆண்டுகள் சென்றுவிடும்.

நான் செய்வது போல் தான் அவர்களும் செய்வார்கள். வழியை மட்டும் சொல்லி தருகிறேன். என்ன ஒன்று என்றால் நான் நம்பிக்கையுடன் செய்வேன். நண்பர்கள் அந்த நம்பிக்கை வைக்காமல் செய்துவிடுவார்கள். நீங்கள் செய்யும்பொழுது துளிஅளவு கூட நம்பிக்கை இல்லாமல் செய்யகூடாது.

உங்களுக்கு கஷ்டம் அதிகமாக இருந்தால் அம்மனின் ஹோமத்தை செய்துக்கொள்ளலாம். அம்மனின் ஹோமம் செய்துக்கொள்ள கொஞ்சம் பணம் செலவு ஆகும். அம்மனின் ஹோமத்தை எந்த நாளிலும் செய்துக்கொள்ளலாம். அம்மனின் ஹோமத்திற்க்கு கெட்டநாள்கள் என்பது கிடையாது. 

18-12-2013 புதன்கிழமை அன்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: