Followers

Saturday, December 21, 2013

அன்பான அறிவிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி நிறைய எழுதுவதற்க்கு காரணம் நமது பதிவை அதிகம் படிக்கும் நபர்கள் அனேகமாக குரு தசா நடந்துக்கொண்டு இருப்பவர்கள் தான். அவர்களுக்கு நன்றாக புரிய வேண்டும் என்பதற்க்காக ஒவ்வொரு பகுதியையும் விளக்கி சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு சில பதிவுகள் உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம் ஏன் என்றால் நீங்கள் சோதிடத்தில் வித்தகர்களாக இருக்ககூடும் ஆனால் வரும் புதியவர்களுக்கு அது எளிதாக புரியவேண்டும் என்பதற்க்காக அப்படி எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

ஒரே நாளில் பத்து பதிவுகளுக்கு மேல் கூடு போடுவதற்க்கும் ஒரே தலைப்பை அன்றே முடிக்கவேண்டும் என்பதற்க்காக ஆனால் என்ன செய்வது அதனை எல்லாவற்றையும் சொல்லும்பொழுது பாதி அப்படியே நிற்கிறது. அனைத்தையும் விரைவாக சொல்லவேண்டும்.

நமது பதிவுக்கு குரு தசா இல்லாதவர்கள் வரும்பொழுது இது பிடிக்காமல் போககூடும் என்பதால் அதிவேகமாக பதிவுகள் வந்துக்கொண்டு இருக்கின்றன்.அனைத்தையும் பொறுமையாக படித்துக்கொள்ளுங்கள் நண்பரே.தொடர்ந்து ஆதரவை தாருங்கள்

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: