Followers

Thursday, January 9, 2014

வாழ்க்கை பயம்


ணக்கம் ண்பர்களே!
                    வாழ்க்கையைப்பற்றிய பயம் என்பது அனைவருக்கும் இருக்கும்.சில சோதிடர்களின் வேலையே இருக்கின்ற கிரகத்தை வைத்து உங்களை பயமுறுத்தியே கொல்லுவது மட்டுமே தொழிலாக வைத்திருப்பார்கள். அப்படி உங்களை பயமுறுத்தும் விசயம் எதுவாக இருந்தாலும் அதனை பிராத்தணை என்ற ஒன்றால் உங்களை நெருங்கவிடாமல் செய்துவிடமுடியும்.

என்னை நாடிவருபவர்களுக்கு நான் சொல்லும் விசயமும் இது மட்டுமே பிராத்தனை ஒழுங்காக வைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு வரும் துன்பத்தை போக்கமுடியும் என்று சொல்லுவேன். 

பிராத்தனையை வைத்துவிட்டு உடனே நடந்துவிடும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். உடனே நடந்துவிட்டால் நீங்கள் கடவுளை மிககுறைவாக எடை போட்டுவிடுவீர்கள் என்பதால் உடனே நடைபெறாது. படிப்படியாக உங்களின் குறையை நிவர்த்தி செய்யும்.

நீங்கள் செய்த புண்ணியம் நமது தளத்தை பார்வையிட்டது.உங்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற காரணத்தால் அம்மனின் சக்தி எளிதில் கிடைக்கும் வகையில் செய்திருக்கிறேன். உங்களின் வேண்டுதலை பிறரிடம் வைப்பதை விட அம்மனிடம் வைத்தால் கண்டிப்பாக உடனே நிவர்த்தி செய்துக்கொடுத்துவிடும்.

வாழ்க்கையை பற்றி எந்த பயமும் கொள்ளாமல் அம்மன் இருக்கின்றது என்று நம்பி இருப்பவர்களை அம்மன் கண்டிப்பாக காப்பாற்றும். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: