Followers

Sunday, February 9, 2014

தொழில் செய்பவர்களுக்கு


வணக்கம் நண்பர்களே!
                                      நான் தொழில் செய்பவர்களுக்கு என்று கொடுத்த வாக்குறுதிபடி அடுத்தகட்டமாக நிறைய வாய்ப்பை தந்துக்கொண்டிருக்கிறேன். படிப்படியாக கொடுப்பேன் என்று சொன்னேன். அடுத்த வாய்ப்பை கொடுத்திருக்கிறேன் திறமையானவர்கள் அதனை பெற்றுவிடலாம்.

பாதிபேர் முதல் சுற்றிலேயே பின்னாடி போய்விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். கொடுத்த வாய்ப்பை ஒழுங்காக பயன்படுத்தவில்லை. நான் என்ன செய்யமுடியும். ஊரு முழுவதும் கடன் வாங்கிக்கொண்டு அதனை அடைக்கவேண்டும் என்றால் கடினம். உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை அம்மனிடம் சொல்லி அனுப்பியுள்ளேன்.

உங்களின் ஜாதகத்தை வைத்து மாந்தி வேலை எல்லாம் செய்ய வேண்டும். நான் தயார் ஆனால் நீங்கள் அப்படியே இருந்தால் நான் கற்ற படிப்பை யாருக்கு பயன்படுத்துவது. புதிய தொழில் அதிபர்களையும் கொண்டு வர இந்த வாரத்தில் இருந்து அம்மனிடம் சொல்லி அனுப்பியுள்ளேன்.

இதுவரை எந்த முன்னேற்றம் என்று சொல்லமுடியாது அப்படி முன்னேற்றம் இல்லை என்று சொல்லுபவர்கள் உங்களின் மனசாட்சியை கேளுங்கள்.

ஆன்மீகத்தில் உள்ளவர்களிடம் கேட்டு பாருங்கள். மாந்தியை வைத்து வேலை செய்கிறார் என்றால் அவரை விடமாட்டார்கள். அப்படி ஒரு வேலை மாந்தியிடம் இருக்கிறது. நன்றாக எனக்கு மாந்தி வைத்து வேலை செய்யமுடியும். 

உங்களின் ஊரில் உள்ளவர்களில் நீங்கள் தான் முதல் இடத்தில் இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன் நான் நினைத்தால் மட்டும் போதாது நீங்களும் நினைக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

pls post what we should do?