Followers

Wednesday, February 5, 2014

நன்றி ! நன்றி ! நன்றி !


வணக்கம் நண்பர்களே!
                    ஆன்மீக தேடல் நிறைய சிறுவயது முதல் இருந்து வந்தாலும் அதனை தேடி சென்று எடுத்த பொழுது கஷ்டங்கள் நிறைய இருந்தன. அப்பொழுது இது எல்லாம் எதற்க்காக என்று கூட நினைத்தது உண்டு. அந்த கஷ்டங்கள் எல்லாம் இப்பொழுது தான் பலனை தந்துள்ளது. சிறுவயதிலேயே வாழ்க்கையை பற்றி நிறைய ஏக்கங்கள் இருந்தன. என்னடா வாழ்க்கை தனக்கும் பயன் இல்லை அடுத்தவர்களுக்கும் பயன் இல்லை என்று பல முறை நினைத்தது உண்டு.

இப்பொழுது என்னை படைத்த இறைவன் நன்றாக படைத்திருக்கிறான் என்ற எண்ணம் ஏற்பட்டு அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டுருக்கிறேன். தற்பெருமையாகவே சொல்லுகிறேன் பல பேர்களின் வாழ்க்கைக்கு ஆணிவேராக இருக்கின்றேன். இந்த வாய்ப்பை கொடுத்த ஆண்டவனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை.

சிறிய பதிவாக கொடுத்தாலும் அதனை விரும்பி படிக்கும் உங்களின் நல் உள்ளங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவது என்றே தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து 1500 ஆவது பதிவை எட்டியுள்ளேன்.

இன்றைக்கு பல நண்பர்கள் படிப்பதற்க்கு காரணம் நீங்கள் தான் நீங்கள் பல பேர்களிடம் ஜாதககதம்பம் என்று ஒன்று இருக்கின்றது என்று சொல்லி அவர்களை படிக்க வைத்தீர்கள். அதற்க்கும் நன்றி.

இன்று நிறைய வேலைகள் இருந்தாலும் அதனை எல்லாம் இரண்டாம்பட்சமாக  வைத்துவிட்டு உங்களுக்கு பதிவுகள் எழுதவேண்டும் என்று நினைக்கிறேன். அதறகு காரணம் மனதிற்க்கு மகிழ்ச்சி தரும் விசயமாக இது இருப்பதால் மட்டுமே எழுதுகிறேன்.

ஆன்மீகவாழ்விற்க்கு சக்தி கொடுத்த குருவிற்க்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொண்டு. அனைத்திற்கும் காரகம் வகிக்கும் அங்காளபரமேஸ்வரியை வணங்கிங்கொண்டு தொடர்ந்து பல பதிவுகளை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

அனைத்தும் நண்பர்களுக்கும் நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்ந்து ஆதரவை தாருங்கள். அம்மன் உங்களுக்கு அனைத்து உதவியையும் செய்ய வேண்டிக்கொண்டு தொடர்ந்து எழுதுகிறேன். 



நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

1500-க்கும், மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றி உங்களுக்குத்தான் சொல்ல வேண்டும் சார்..... மனதில் பட்டதை அப்படியே எழுதி எல்லோருக்கும் ஜோதிடத்தை புரிய வைப்பதற்கு. வாழ்த்துக்கள் !

rajeshsubbu said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

rajeshsubbu said...

வணக்கம் சுரேஷ்குமார் சார் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

தமிழ்செல்வன் said...

வாழ்த்துக்கள்...மென்மேலும் உங்கள் பணியைதொடர வாழ்த்துக்கள்...நன்றி...
நன்றி....நன்றி....

ATOMYOGI said...

வாழ்த்துகள்!!!!! மேலும் பல மடங்கு பதிவுகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.

rajeshsubbu said...

வணக்கம் தமிழ்செல்வன் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

rajeshsubbu said...

வணக்கம் சுதாகர் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

Unknown said...

தங்களின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

வணக்கம் ஜயா,
1500-க்கும் மேற்பட்ட பதிவுகள். மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். நன்றி

இராஜராஜேஸ்வரி said...

1500 ஆவது பதிvஉக்கு வாழ்த்துகள்..!

rajeshsubbu said...

வணக்கம் Geetha Lakshmi A தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

rajeshsubbu said...

வணக்கம் bhoopauthy bhoo தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

rajeshsubbu said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

Alagappan said...

My Best wishes to you. Looking forward more spiritual articles from you Sir...

rajeshsubbu said...

வணக்கம் Alagappan MR தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி

Anonymous said...

என்றும் வற்றாத கோவில் நாழிகிணறு போல பல பயனுள்ள
பதிவுகள் தொடர்ந்து வெளியிட மனமார வாழ்த்துகிறேன். நன்றி.

rajeshsubbu said...

வணக்கம் ஸ்ரவாணி தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி