Followers

Monday, March 3, 2014

மறுபிறவி பகுதி 5


வணக்கம் நண்பர்களே!

                                 நமது பதிவிற்க்கு எத்தனையோ பேர் வருகிறார்கள் ஆனால் அதில் ஒருவர் மட்டும் பதிலை தந்துள்ளார். மற்றும் ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார். இவருக்கு நன்றி மற்றும் உங்களின் கேள்விக்கு எல்லாம் இந்த தொடர் பதில் அளிக்கும்.

shanthi shri said...
ஒரு ஜாதகத்தில் 12ம் இடத்தில் ராகுவோ, அல்லது கேதுவோ இருந்தால் அவர்களுக்கு அதுவே கடைசி பிறவி என்கிறார்கள். மேலும் 12ல் குரு இருந்தால் அடுத்த பிறவி பிராமணர் குலத்தில் பிறப்பார்கள் என்கிறார்கள் சில ஜோதிடர்கள் இது உண்மையா?

ஒரு ஜாதகத்த்தில் 12 ஆம் இடம் தான் மறுபிறவியைப்பற்றி காட்டும் இடம். நாம் எப்படி இறக்கபோகிறோம் என்று காட்டுவது எட்டாம் இடம். நாம் எப்படி போகபோகிறோம் என்று காட்டுவது பனிரெண்டாவது வீடு. 

ஒருவருக்கு இறந்தபிறகு பிறவி இருக்கின்றதா அல்லது பிறவி இல்லையா என்று காட்டுவது பனிரெண்டாவது இடம். பனிரெண்டாவது இடம் இந்த பிறவியில் நாம் இழக்கும் பொருளை மற்றும் நமது உடலை காட்டும் இடமும் தான். லக்கினத்திற்க்கு பனிரெண்டு என்றால் லக்கினம் என்பது உடல் அல்லவா அந்த உடல் எப்படி செல்லும் என்று காட்டும் இடமும் கூட.

நமது உடல் என்ன ஆகும் என்று காட்டும் இடமும் இது தான். நமது உடலை எரிக்க செய்வார்களா அல்லது புதைக்க செய்வார்களா அல்லது ஏதாவது ஒரு உயிரனத்திற்க்கு தானம் செய்வார்களாக என்று கூட சொல்லமுடியும். அதனை காட்டுவதும் இந்த பனிரெண்டாவது வீடு தான்.

மிக துல்லியமாக பார்த்தால் நமது இறப்புக்கு எத்தனை பேர் வருவார்கள் என்று கூட இந்த வீட்டை வைத்து சொல்லமுடியும்.அவ்வளவு துல்லியமாக சொல்லுவதற்க்கு இந்த காலத்தில் சோதிடர்களும் குறைவு மற்றும் அதனைப்பற்றி கேட்பதற்க்கும் ஆட்கள் இல்லை. 

தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

5 comments:

BALA said...

Sir,Only in the 12 th Place Kethu and not Raghu . The Kethu should be in the Kethu star or any planet in the 12th but in Kethu star - This I have read .Please correct if I wrong .Thanks

Kalairajan said...

Sir
your post are very nice

B.Guru Venkatesh said...

Sir i have Raagu in twelth house whether i will get moksha.But some people say people who have sani or rahu in twelth house will go to naragam i have fear on it.So please explain whether who will go to moksha and will go to naraga also.It is a interesting topic many people eager to know Josiyam only for this janma's marriage ,benefits in business their children's studies what to do brother it ismaterialistic world i am very much eager to know this marupiravi subject in josiyam.Continue it All the best.

ATOMYOGI said...

வணக்கம்!
**நமது உடல் என்ன ஆகும் என்று காட்டும் இடமும் இது தான். நமது உடலை எரிக்க செய்வார்களா அல்லது புதைக்க செய்வார்களா அல்லது ஏதாவது ஒரு உயிரனத்திற்க்கு தானம் செய்வார்களாக என்று கூட சொல்லமுடியும்.**
இதை பற்றி சற்று தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துரைக்க வேண்டுகிறோம்...
நன்றி.

rangarajanmba said...

rangarajan
12 th place is empty mesha my lagna is rishaba empty means waht it shows