Followers

Saturday, March 22, 2014

அம்மனின் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    இந்த மாதம் அம்மனின் பூஜை வரும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதத்தில் முதலில் நடைபெறவேண்டிய பூஜை மாதக்கடைசியில் நடைபெறுகிறது. உலகத்தை காக்கும் அன்னைக்கு எப்பொழுது தனக்கு பூஜை வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறதோ அப்பொழுது தான் வைத்துக்கொள்ளும். இந்த மாதம் மாதகடைசியாக சென்றுவிட்டது. இந்த மாதம் பூஜைக்கு என்று பணம் அனுப்பியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திருமதி சித்ராகிருஷ்ணன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த சந்திரசேகர் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த திரு செந்தில்குமார் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்.

வழக்கம்போல் மாதம்தோறும் பங்களிப்பை அளிக்கும் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

மாதம்தோறும் நேரில் வந்து பங்களிப்பை அளிக்கும் திரு ராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள் பணம் அனுப்பியுள்ளனர். செவ்வாய்கிழமை அன்று அம்மனின் பூஜை நடைபெறும் நாளில் அம்மனை நினையுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: