Followers

Thursday, April 10, 2014

கேள்வி & பதில்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு நண்பர் என்னிடம் கேள்வி கேட்டிருந்தார். தியானம் யோகம் இவை எல்லாம் நமக்கு ஆன்மீகத்தில் முன்னேற்றம் ஏற்பட செய்ய வழி இருக்கும்பொழுது நீங்கள் பூஜைகளைப்பற்றி சொல்லுகிறீர்களே என்று கேட்டிருந்தார்.

ஒரு மனிதன் தியானம் மற்றும் யோக எல்லாம் செய்வதை விட எளிதில் உயர்ந்த நிலைக்கு பூஜைகள் வழியில் செல்லமுடியும் என்பதால் இதனை அதிகமாக சொல்லுகிறேன். பதினைந்து வருடம் தியானம் செய்து கிடைக்கும் பலனை ஒரு பூஜை செய்து எடுத்துவிடலாம். 

உங்களின் ஆத்மாவிற்க்கு தியானம் யோகம் எல்லாம் பயன்படும். பூஜை செய்வது உங்களின் ஆத்மாவிற்க்கும் மற்றும் பிரபஞ்ச சக்தியை கவர்ந்து இழுபதற்க்கும் பூஐைகளை செய்ய வேண்டும்.

பிரபஞ்சத்தில் உள்ள சக்தி மற்றும் உங்களின் ஆத்மாவின் பலம் சேரும்பொழுது மட்டுமே நமக்கு காரியங்களில் வெற்றி அடையமுடியும்.ஆத்மாவின் பலனையும் அதே நேரத்தில் பிரபஞ்ச சக்தியை பெறுவதற்க்கும் பூஜைகளை செய்ய சொல்லுவேன்.

நான் ஆன்மீகம் படித்தது கேரளாகாரரிடம் அவர் அதிகம் யாகங்களை தான் செய்ய சொல்லுவார். அதனால் யாகங்கள் எங்களின் வழி முறையில் முக்கியதுவம் பெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: