Followers

Sunday, April 13, 2014

அம்மன் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    மாதம் தோறும் நடைபெறும் அம்மனின் பூஜை இந்த மாதம் 15/04/2014 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதம் பூஜைக்கு என்று தனது பங்களிப்பை அளித்தவர்கள்.

அபுதாபியை சேர்ந்த திரு லெட்சுமிநாராயணன் அவர்கள்.
திருப்பூரை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள்.
மஸ்கட்டை சேர்ந்த திரு கரிகாலன் அவர்கள்.
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சம்பத்குமார் அவர்கள்.

வழக்கம்போல் அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்பும் நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்.

அம்மனின் பூஜைக்கு நேரில் வரும் கண்டியூர் திரு. இராமசுப்பிரமணியன் அவர்கள்.

மற்றும் பல நண்பர்கள். புதிய வேண்டுதலை அன்றைய நாளில் வைத்துக்கொள்ளுங்கள். அன்றைய நாளில் அம்மனை நினைத்துக்கொள்ளுங்கள் உங்களின் வாழ்க்கையில் அனைத்து வளத்தையும் அம்மன் உங்களுக்கு பெற்று தருவாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: