Followers

Monday, April 14, 2014

நல்வாழ்த்துக்கள்

வணக்கம் நண்பர்களே!
            அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கம் மற்றும் நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரியப்படுத்துக்கள்.



நமது ஜாதககதம்பம் ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். 


எனக்கு இதுவரை ஆதரவு தந்து என்னை மேலும் மேலும் எழுதுவதற்க்கு உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என்னைப்போல் எழுதும் அனைத்து பதிவர்களும் அவர்களின் பதிவுகளிலும் மற்றும் பொதுவான தளத்திலும் ஜாதககதம்பத்தை பற்றி சொல்லியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் வணிக ரீதியாக தொடர்பை வைத்திருக்கும் அனைத்து தொழில் அதிபர்களுக்கும் எனது நன்றிகள். பதிவுகள் நிறைய வரவேண்டும் தடையின்றி வரவேண்டும் என்று எனது நண்பர் கிருஷ்ணப்ப சரவணன் ஒரு சில அவசர உதவிகளை அவ்வப்பொழுது எனக்கு செய்வார். அவருக்கு எனது நன்றிகள்.தமிழ்வெளி மற்றும் தேன்கூடு நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

ஆன்மீகத்தை கற்று தந்த குருவிற்க்கும் நன்றி. தொடர்ந்து அவரின் ஆசியை தரவேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு தொடர்கிறேன்.

அம்மனை உங்களுக்கு மற்றும் எனக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. அம்மனின் அருள் நிறைந்து வருகிறது. தொடர்ந்து ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.

உங்களின் ஆதரவால் தான் பல பேர் ஜாதககதம்பத்திற்க்கு வருகிறார்கள். மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜாதககதம்பத்தை படிக்க சொல்லுங்கள் முகநூலில் வழியாகவும் தெரியப்படுத்துங்கள். தொடர்ந்து ஆதரவை தாருங்கள். மீண்டும் ஒரு முறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

9 comments:

BALA said...

vazthukual for all

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

இராஜராஜேஸ்வரி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

nallur parames said...

ஓம் நமோ நாராயணா. ini ellam supame.thodarnthu en aadharavu ungalukku undu.

இராஜராஜேஸ்வரி said...

முத்திரை பதிக்கும் சித்திரை தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!

p said...

Congrats sir

கார்த்திக் சரவணன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

பாலு (எ) இராமசுப்ரமணியன்.சொ said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Kalairajan said...

அய்யா
நான் கடந்த 2/4/14 இல் இருந்து காயத்ரி மந்திர பயிற்சி பண்ணிகொண்டுவருகிறேன். ஆனால் இரண்டு நாட்களாக எனது மனம் சிறிது வருத்த்தில் உள்ளதால். சரியாக மந்திரத்தில் மனம் ஒன்றி செய்யமுடியவில்லை.எனக்கு ஏதாவது உபயம் சொல்லவும்.