Followers

Sunday, April 20, 2014

அதிர்ஷ்டம் வரும் வழி


ணக்கம் ண்பர்களே!
                    இப்பொழுது வரும் நண்பர்கள் அனைவருக்கும் செல்வவளம் வருவதற்க்கு என்ன வழி என்று சொல்லுங்கள். அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் முடிந்தளவுக்கு என்னால் ஒரு சில வழிகளை உங்களுக்கு தந்துக்கொண்டு இருக்கிறேன்.

இன்று ஒரு தகவலை உங்களுக்கு சொல்லுகிறேன். ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரம் தான் அது. இதனைப்பற்றி நீங்கள் தெரிந்து இருந்தாலும் அதனை யாரும் நம்பி செய்வதில்லை. எனது நண்பர் ஒருவர் கூட இந்த ஸ்தோத்திரத்தை சொன்னால் எனக்கு உடனே பணம் எங்கு இருந்தாலும் கிடைத்துவிடும் என்பார்.

உண்மையான தகவல் தான் அது. அந்த மந்திரத்தில் அப்படி ஒரு விசேஷம் இருக்கின்றது. ஏழையின் வீட்டில் பணமழையாக பொழிய வைக்கவேண்டும் என்றால் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்துக்குங்கள். நெட்டில் தேடிப்பார்த்தால் இந்த மந்திரம் வரி வடிவமாகவும் ஒலி வடிவமாகவும் கிடைக்கும்.

நம்பிக்கையுடன் இதனை தினமும் செய்து வாருங்கள். உங்களுக்கு தேவையான பணம் உங்களை தேடிவரும். மந்திரம் செய்யும்பொழுது நம்பிக்கையுடன் சொல்லவேண்டும். மனதை அலையவிட்டுக்கொண்டு சொல்லாதீர்கள். ஆடியோ பைலாக உங்களின் மொபையில் வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும்பொழுது கேட்டுக்கொள்ளலாம். வீட்டில் காலையில் பூஜையறையில் ஒலிக்கவிடலாம். 

அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிக்கும்பொழுது மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். கடைபிடிக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது நீங்கள் வறுமையில் தான் வாழ்வீர்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

4 comments:

Chandru said...

https://www.youtube.com/watch?v=NbYVVNGnicI


KANAKADHARA STOTRAM LINK

rajeshsubbu said...

பகிர்வு நன்றி சந்துரு

nallur parames said...

Thanks rajesh and chanru sir

Unknown said...

பொதுவாக இந்தத் மாதிரி ரகசியங்களை யாரும் வெளியிட விரும்பமாட்டார்கள் .மிக்க மகிழ்ச்சி.நன்றிகள் கோடி...