Followers

Friday, April 25, 2014

அம்மன் அருள்


ணக்கம் ண்பர்களே!
                    வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு அம்மனை நாம் வணங்கிவரவேண்டும் அப்படி வணங்கி வந்தால் ஆபத்துகாலத்தில் அந்த அம்மன் நமக்கு உதவும்.

பல நேரங்களில் நான் அம்மனைப்பற்றி சொல்லுவதே உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உயரவேண்டும் என்பதற்க்காக மட்டுமே சொல்லிவருகிறேன்.  இதனை எத்தனை பேர் செய்துவருகின்றீர்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக அடுத்த வெள்ளிக்கிழமையில் இருந்து செய்ய தொடங்குங்கள்.

வீட்டில் தினமும் தீபம் ஏற்றினாலும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை நன்றாக சுத்தம் செய்து முடிந்தால் கோமியம் அல்லது கடல் தண்ணீரை தெளித்து அம்மனுக்கு தீபம் ஏற்றி வாசனைகளை போட்டு வழிப்பட்டு வரவேண்டும். 

இந்த வழிப்பாட்டை செய்து வந்தால் உங்களுக்கு பிரச்சினை என்பது வரவே வராது. உங்களுக்கு செல்வ வளம் சேரும். வெள்ளிக்கிழமை அன்று உங்களின் அம்மன் சாந்தமாக இருக்கும். அந்த சாந்தமான அம்மனை வழிப்பட்டால் உங்களின் வாழ்வு சிறக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Thinamum karpooram erri valipadalaama?

rajeshsubbu said...

வணக்கம் தாராளமாக ஏற்றி வழிபடுங்கள்