Followers

Friday, May 16, 2014

வழிபாடு உங்களை உயர்த்தும்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு மனிதன் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைகிறான் என்றால் அவனுக்கு பின்னாடி இருக்கும் ஆன்மீகம் தான் காரணம் என்று சொல்லமுடியும். பல பேர்கள் தன்னுடைய திறமை என்று சொன்னாலும் கண்டிப்பாக அவர்கள் பின்பற்றும் வழிபாட்டு முறைகள் மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும்.

உங்களிடம் ஒரு வழிபாட்டை சொன்னால் நீங்கள் அதனை பின்பற்றுவதில்லை. உங்களை வழிநடத்தும் அத்தனை அரசியல்வாதிகள் அனைவரும் வழிபாட்டை பின்பற்றுபவர்கள். அவர்களுக்கு பின்னால் பல ஆன்மீகவாதிகள் செய்கின்றனர். 

தனிப்பட்ட ஆளாக இருக்கும் நீங்கள் உங்களின் வழிபாட்டு முறைகளை அதிகப்படுத்துங்கள். ஒரு காயத்ரி மந்திரப்பயிற்சி கூட உங்களின் வாழ்வை மிகப்பெரிய அளவில் உயர்த்தும். அதற்கு நீங்கள் நல்லமுறையில் பயிற்சியை பின்பற்ற வேண்டும்.

நீங்கள் மனதில் எப்பொழுதும் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற நம்பிக்கை வேண்டும் அந்த நம்பிக்கை கூடுதலாக உங்களின் வழிபாடும் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: