Followers

Sunday, May 4, 2014

புண்ணியம் பெற்றவர்கள்


ணக்கம் ண்பர்களே!
                    நான் கேட்ட கேள்விக்கு இதுவரை பல நண்பர்கள் என்னிடம் போனில் பேசி தங்களின் அனுபவத்தை மற்றும் பயன் பெற்றவிதத்தையும் பகிர்ந்துக்கொண்டார்கள். தொடர்ந்து பதிலை எழுதி அனுப்புங்கள்.

பல நண்பர்களின் அனுபவம் மிகுந்த உற்சாகமாக இருந்தது. உண்மையை சொல்ல பாேனால் ஜாதககதம்பம் எழுதியதால் நான் நல்ல புண்ணியம் பெற்றேன் என்று தான் சொல்லவேண்டும். அதே நேரத்தில் ஜாதககதம்பம் வழியாக எனக்கு உதவி செய்தவர்கள் மற்றும் நீங்களும் புண்ணியம் பெற்றவர்களாக தான் இருக்கமுடியும். 

நீங்கள் எப்படி புண்ணியம் பெற்று இருப்பீர்கள் என்றால் ஜாதககதம்பத்தை பிறருக்கு சொல்லி படிக்க சொல்லிருப்பீர்கள் அல்லவா. அந்த புண்ணியம் உங்களுக்கு சேரும்.

பல ஆத்மாக்கள் அதனின் இருப்பை பற்றி தெரிந்துக்கொள்வதற்க்கு ஒரு வழி ஜாதககதம்பத்தில் உள்ளன என்று ஒரு நண்பர் சொன்னார். பொதுவாக ஆத்மா பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள் என்று சொன்னார்.

இந்த கேள்வி கேட்கபோய் நல்ல விசயங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன உங்களின் எதிர்பார்ப்பையும் முடிந்தளவு முயற்சி செய்கிறேன். இன்னமும் பதிலை எதிர்பார்க்கிறேன். இதுவரை முப்பது பேர்க்கு மேல் என்னை தொடர்புக்கொண்டு பேசியுள்ளனர். நீங்களும் உங்களின் பங்களிப்பை தரவேண்டும் என்று நினைக்கிறேன்.

நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: