Followers

Monday, May 5, 2014

அம்மன் பூஜை


ணக்கம் ண்பர்களே!
                    மாதம்தோறும் நடைபெறும் அம்மனின் பூஜை இந்த மாதம் அடுத்த வாரத்தில் நடைபெறும். அம்மனிடம் வேண்டுதல் வைத்து அது நடத்திக்கொடுத்தால் அம்மனின் பூஜைக்கு என்று பணம் அனுப்பலாம். 

அம்மனிடம் வேண்டுதல் வைக்கும்பொழுது நீங்கள் நான் இவ்வளவு பணம் தருகிறேன் என்று மட்டும் வேண்டுதல் வைக்காதீர்கள். எனக்கு நடத்திக்கொடு என்று மட்டும் வேண்டுதல் வையுங்கள்.நாம் அதனை தருகிறேன் என்று வேண்டுதல் வைத்தால் அது ஒரு கட்டளை போல் ஆகிவிடும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

பல ஏழைகளுக்கு அம்மன் எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமல் நடந்திக்கொடுத்திருக்கிறது. எதிர்காலத்திலும் அது நடத்திக்கொடுக்கும்.அதனால் நீங்கள் அதனை செய்கிறேன் என்று மட்டும் சொல்லாமல் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிக்கொடு என்று மட்டும் வையுங்கள்.

பல நண்பர்கள் கடைசி மாதம் செய்த பூஜை பார்ப்பதற்க்கு நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். ஒவ்வொரு மாதமும் அதனைப்போல் செய்யவேண்டும் என்று தான் நினைக்கிறோம். வரும் பணத்தை பொறுத்து அவ்வாறு அமையும். எதுவும் நம் கையில் கிடையாது. அனைத்தும் அம்மனின் கையில் தான் உள்ளது.

இரண்டு நாட்கள் பயணமாக வெளியூர் செல்லுகிறேன். நேரம் கிடைக்கும்பொழுது பதிவை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: