Followers

Tuesday, May 6, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நான் வெளியூரில் இருந்தாலும் உங்களின் ஆத்மாவின் ஆன்மீகதேடலுக்கு விருந்து கொடுக்கவேண்டும் என்ற காரணத்தால் இப்பதிவை தருகிறேன்.

ஒரு நண்பர் நான் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்பொழுது ஒரு விசயத்தைப்பற்றி சொல்லிருந்தார். அதனை அப்பொழுதே சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். வேலை காரணமாக சொல்லவில்லை. இப்பொழுது அதற்கான நேரம் வந்தது சொல்லிவிடுகிறேன்.

நீங்கள் சொல்லும் ஆன்மீகம் எங்களை வீட்டில் இருந்தே செய்ய வைக்கிறது. தியானம் மற்றும் யோகா என்று எங்களை அழைக்கவில்லை என்று சொல்லிருந்தார். அதற்கான ஒரு சின்ன விளக்கத்தை இப்பொழுது பார்க்கலாம்.

நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் என்றால் நீங்கள் வீட்டில் இருந்தே ஆன்மீகப்பயிற்சி செய்யலாம். ஆன்மீக குருவாக மாறவேண்டும் என்றால் நீங்கள் குருவின் முன்னால் தான் ஆன்மீகப்பயிற்சி செய்யவேண்டும். குருவின் ஞானதிருமேனியை நீங்கள் காணும்பொழுது தான் உங்களுக்கு ஆன்மீககுருவாக ஆவதற்க்கு தகுதி வரும்.

நாம் அவர்களைப்பற்றி தவறாக சொல்லக்கூடாது. இல்லறத்தில் இருந்துக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். ஞான திருமேனியை பார்க்கும்பொழுது நமது உடலில் மற்றும் ஆத்மாவில் மாற்றம் ஏற்படும்.பிரபஞ்சசக்தியை எடுத்தவனிடம் இருந்து எல்லையற்ற சக்தி வெளிப்படும் அந்த சக்தியை நாம் பெறுவதற்க்கு அவர்களை நாம் பார்ப்பது நல்லது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

3 comments:

Unknown said...

Respected sir

In our families, we call this as Maa Vilakku Poduthal" - I am told that in my husband's family they do not have this tradition followed by their forefathers so i am not supposed to do it.

Kindly advise if there is no such practice by the elders in the family, can i start a new tradition like this?

thanks
sudha

antonyarun said...

Dear sir

Is Saibaba and Osho Guru?
How to see him and get the power

Unknown said...

sir, i have sent my jathakam today thro email. please revert. baskar