Followers

Thursday, May 8, 2014

நண்பரின் பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் ஜாதகதம்பத்தைப்பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அவரின் பதிலை கீழே தந்துள்ளேன் படித்து பாருங்கள். 

வணக்கம் ராஜேஷ் சார்.நீங்கள் கற்று தரும் ஆன்மீகம் தாய் தன் குழந்தை பேச பொறுமையாக சொல்லி கொடுப்பது போல் மிக மிக பொறுமையாக ஒவ்வொரு ஆன்மீக விசயங்களை கற்று தருகிறீர்.மிக மிக எளிய பரிகார முறை.
ஆன்மீகத்தை உங்களிடம் கற்க எந்த கட்டுபாடும் எங்களுக்கு இல்லை.ஏதோ சிறு புண்ணியம் எனக்கு இருக்கு போல அதான் இந்த தளம் வழியாக உங்க தொடர்பு எற்பட்டது.

என் திருமண வாழ்வு அமைய நீங்கள் சொன்ன பரிகாரம் அம்மன் அருள் உதவியது நன்றி.உங்களையும் அம்மனையும் பார்க ஆவலாக உள்ளேன்.என்று அம்மனை தரிசிக்க முடியுமோ?மனிதன் தவறு செய்தால் அது ஆத்மா தான் செய்தது என்று சொன்னிங்க அதுல இருந்து நானோ,மற்றவர்களோ தவறு செய்தால் அது விதி ஆத்மா செயல் என்று பல பல நல்ல விசயங்களை ஜாதக கதம்பம் வழியாக கற்றுக் கொண்டன்.இன்னும் நிறைய உள்ளன பிறகு பதிவிடுகிறேன்.

ஓம் சாய்ராம்.நன்றி. 

தமிழ் ராஜி.


தங்களின் பதிலுக்கு நன்றி சகோதரி

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: