Followers

Wednesday, June 18, 2014

பெண்களை ஏமாற்றிய ஆன்மீகம் பகுதி 3


வணக்கம் நண்பர்களே!
                    பெண்களை ஏமாற்றிய ஆன்மீகத்தை படித்துவிட்டு பல பெண்கள் கேள்வியை கேட்டனர். கர்ப்பபையை எடுத்துவிட்டவர்களுக்கு வயது முதிர்ந்தோருக்கு இந்த பிரச்சினை இல்லையே அவர்களாலும் ஆன்மீகத்தில் ஈடுபடமுடியாது என்று கேட்டார்கள்.

கர்ப்பபை எடுத்தாலும் மாதந்தோறும் நடைபெறும் விசயம் நடைபெறுகிறது. அதனால் உங்களின் சக்தி குறைகிறது. கர்ப்பபை எடுப்பதால் வெளியில் தெரிவதில்லை ஆனால் அதே மாற்றங்கள் உடலில் நடைபெற்று அவர்களின் சூட்சமசரீரத்தை பாதிக்கிறது.

பெண்கள் தெய்வங்களை வழிபடுங்கள் ஆனால் மோட்சத்தை பெறவேண்டும் என்று செயல்படும்பொழுது அதற்கு நீங்கள் வேறு வழியை பின்பற்ற வேண்டும். அந்த வழி தந்த்ரா என்ற அற்புத வழியை நீங்கள் பின்பற்றி வந்தால் நீங்கள் மோட்சத்தை பெறலாம். தந்த்ரா  என்ற மார்க்கத்தை நீங்கள் பின்பற்றினால் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உங்களை அது ஏற்றுக்கொள்ளும்.

மோட்சத்தை பெறவேண்டாம் என்று நினைத்தால் நீங்கள் சாதாரண தெய்வவழிப்பாட்டை நீங்கள் பின்பற்றி உங்களின் வேண்டுதலை வைக்கலாம்.

பொதுவாக மோட்சம் என்பது எல்லாம் யாரும் விரும்புவதில்லை. உங்களின் பிரச்சினைகள் தீரவேண்டும் என்றால் உங்களின் மதத்தில் உள்ள வழிபாட்டை பின்பற்றினால் போதும். நீங்கள் பிறவி வேண்டாம் என்ற நிலையை அடைய வேண்டும் என்றால் தந்த்ரா வழியை பின்பற்றினால் மட்டுமே உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்.

அடுத்த பதிவில் நாம் தொடர்ந்து பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

வணக்கம் ,இதை சொல்வதற்கு மன்னிக்கவும் .நீங்கள் ஓரளவு ஆன்மிகம் தெரிந்து உள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு தெரியாத ஆன்மிகத்தை இல்லை என்று சொல்வதற்கில்லை.உங்களுக்கு காம இச்சை இருந்தால் முதலில் அதை தீர்த்துவிட்டு ..மக்களுக்கு போதனை செய்ய வாருங்கள்.பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபட முடியாது என்று பொய் சொல்லி ..தந்த்ரா மூலம் மட்டுமே மோட்சம் அடைய முடியும் என்று சொல்லி ..உங்கள் ஆசையை தீர்த்து கொள்ள எண்ணாதீர்.ஆன்மிகத்திற்கு ஆண் பெண் தடை இல்லை ..அனைவரும் தியானம் செய்து முக்தி அடைய முடியும்.அரைகுறையாக தெரிந்து கொண்டு...தயவு செய்து ..உங்கள் சுய தேவைக்கு ..ஆன்மிகம் என்ற பெயரில் பெண்களை ..அடைய எண்ணாதீர்கள்..அது கொடிய பாவம்...உங்களுக்கு இச்ஹை இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள்...என் கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிகவும்...நன்றி