Followers

Tuesday, June 24, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                                                    பங்குசந்தைப்பற்றி ஒரு நண்பர் கேள்வி கேட்ருந்தார் அவரின் கேள்விக்கு பதிலை தந்துள்ளேன்.

Prabhu Govind

Hello Brother, What is the full reason for the failure..?in paper trading judgement is correct. but on real trading it makes lost. Which one can earn money from share market.. I review most persons trade accounts they earn but they lost.. they are addicted to that Please review and make post about the trading logic.. I hope it is useful for novel traders...

வணக்கம் நண்பரே கற்பனையில் எது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் நேரடியாக இறங்கும்பொழுது மட்டுமே பாதிப்பு வரும். நம்மை கிரகங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. நாம் என்ன தான் டெக்னிக்கல் படித்தாலும் நமது நேரம் நம்மை கீழே வீழ்த்திவிடும். 

ஆறு மாதம் நன்றாக போய்க்கொண்டிருந்தாலும் கீழே விழுவதற்க்கு காரணம் அவர்களின் நேரம் அவர்களை கீழே தள்ளிவிட்டு சென்று விடுகிறது.பங்கு வர்த்தகம் எல்லாம் நமது பூர்வபுண்ணிய வீட்டில் இருந்து வருகிறது. நமக்கு பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும்பொழுது நாம் பங்குவர்த்தகத்தில் மட்டும் சென்று சம்பாதிக்க வேண்டியதில்லை. அதுவாக வருவதற்க்கு வாய்ப்பு அதிகம். ஏதாவது ஒரு ரூபத்தில் கொண்டு வந்து கொட்டிவிடும். 

பொதுவாக அதிகமாக பூர்வபுண்ணியம் கெட்டவர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களை இவர்களின் நேரமே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகிறது. பெரிய இழப்பை ஏற்படுத்திவிடுகிறது.

நான் சொல்லும் ஒரே கருத்து உங்களின் ஜாதகத்தை பாருங்கள். அதில் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கின்றதா என்று பாருங்கள். நன்றாக இருந்தால் நீங்கள் ஈடுபடலாம். இல்லை நீங்கள் வேறு வழியை பாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Prabhu said...

thanks bro.. Simple And Powerful Explaination