Followers

Friday, July 25, 2014

வெள்ளிக்கிழமை வழிபாடு செல்வம் சேரும்


வணக்கம் நண்பர்களே!
                    நான் உங்களுக்கு செல்வவளம் சேர்வதற்க்கு நிறைய வழிமுறைகளை சொல்லிக்கொண்டு வருகிறேன். அதனை எல்லாம் நீங்கள் கடைபிடித்து வருகின்றீர்கள் என்பதை ஒரு சில நண்பர்கள் சொல்லும்பொழுது அறிந்தேன்.

அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பிக்கொண்டு இருக்கிறீர்கள். அம்மன் பூஜைக்கு பணம் அனுப்பியவர்களுக்கு அம்மன் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக நடத்திக்கொடுத்துவிடும். இதனை உறுதியாக உங்களுக்கு சொல்லுவேன். அம்மனிடம் நீங்கள் அனுப்பிய பணத்தை எப்படியும் ஒரு மாததிற்க்குள் பல மடங்காக திருப்பி கொடுக்கும் என்பதை நான் சொல்லுவேன்.

உங்களின் செல்வ வளம் வளர்வதற்க்கு என்று நான் சொல்லிய பணக்காரர்கள் கூடும் இடத்திற்க்கு சென்று வாருங்கள் என்று சொல்லிருந்தேன். அதனை நீங்கள் வெள்ளிக்கிழமை அன்று சென்று வந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவதும் மிகச்சிறப்பான ஒரு வழிபாடாக இருக்கும். உங்களின் உடல் வளம் மற்றும் செல்வவளத்திற்க்கு வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு சிறப்பான ஒன்றாக இருக்கும். உங்களின் செல்வவளம் வளர்வதற்க்கு இதனை கண்டிப்பாக கடைபிடித்து வாருங்கள்.

நான் சொன்ன வழிப்பாட்டில் இந்த வழிபாடு மிகவும் சிறப்பான ஒரு வழிபாடாக இருக்கும். உங்களுக்கு எல்லாம் செல்வவளம் உயரும்பொழுது மட்டுமே அடுத்ததாக ஆன்மீகத்திற்க்கு செல்லமுடியும். செல்வவளம் இல்லை என்றால் ஆன்மீகத்திற்க்கு செல்லுவது வீணான ஒன்றாக இருக்கும். இது எல்லாம் எனது அனுபவ அறிவு தவறாமல் கடைபிடித்து வாருங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Om sakthi
om sakthi
OM sakthi