Followers

Tuesday, July 22, 2014

பூஜை பற்றிய விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    நான் அம்மனுக்கு பூஜை என்று சொன்னவுடன் அனைவரும் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவது தெரிகிறது. முதல் நாள் பதிவில் போட்டவுடன் என்னிடம் நன்றாக பழகும் நண்பர்கள் அனைவரும் உடனே பணத்தை அனுப்பியிருந்தனர்.

மறுநாள் முதல் பழகாத நண்பர்கள் பணம் செலுத்த தொடங்கி இருந்தனர். இந்த தடவை ஆடி மாதம் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ள நான் பதிவில் சொல்லிருந்தேன். அம்மன் மேல் உள்ள பக்தி காரணமாக முடிந்தளவு பணம் செலுத்தி வருகின்றனர். 

ஒரு சிலருக்கு உடனே பிரச்சினை தீர்வதற்க்கும் வாய்ப்பு உண்டு. நான் உங்களை புத்திசாலியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நாம் செலுத்தும் பணம் நம்மை பலவாறு முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்ல வழிவகுக்கும். சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஒரு யுக்தி இது. பணம் செலுத்தி பார்க்கலாம் இந்த வழியிலாவது நாம் முன்னேற்றம் அடைந்துவிடமாட்டோமா என்று நமது புத்தி கணக்கு போடவேண்டும்.

வழக்கமாக பணம் அனுப்பும் நண்பர்கள் பணம் அனுப்புவதில் ஒன்றும் பெரியது கிடையாது. புதிதாக உள்ளவர்கள் அனுப்பினால் நல்லது. ஏன் என்றால் வழக்கமாக அனுப்புவர்கள் அம்மனின் சக்தியை ஏற்கனவே அனுபவித்துவிட்டவர்கள். நீங்கள் அனுபவிக்கவில்லை அதனால் நீங்கள் அனுப்பி பாருங்கள். கண்டிப்பாக நடைபெறுவதற்க்கு வாய்ப்பு அதிகம்.

பணம் அனுப்புவர்கள் தயவு செய்து உங்களின் பெயரை எனக்கு மெயிலில் தெரிவித்து விடுங்கள். உங்களின் வேண்டுக்கோளை நான் அங்கு வைப்பதற்க்கு உதவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: