Followers

Tuesday, August 12, 2014

குழந்தையின்மை


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று குழந்தையின்மை பதிவை தந்தவுடன் நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஊரில் இந்த பிரச்சினை தான் இப்பொழுது அதிகம் இருக்கின்றது என்று நினைக்கிறேன்.

சரியான ஒரு விசயத்தை நான் பிடித்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என்ன தான் சொத்து மற்றும் அனைத்தும் இருந்தாலும் குழந்தை இல்லை என்றால் அனைத்தும் வீண் தான் என்பது அப்பொழுது புரியும்.

பல ஏழை மக்களும் என்னை தொடர்புக்கொண்டு கேட்டனர். உங்களால் பணம் கொடுக்கமுடியாது என்பதை நான் அறிவேன். கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருங்கள். நான் உங்களுக்காக செலவு செய்கிறேன். அப்பொழுது நீங்கள் பயன்பெறலாம்.

பணம் வைத்திருப்பவர்கள் ஏழை என்று சொல்லிக்கொண்டு வந்துவிடாதீர்கள். அதுவே உங்களுக்கு பல பிரச்சினையை கிளப்பிவிட்டுவிடும். அப்புறம் உங்களை நான் காப்பாற்ற மாட்டேன்.

பல லட்சங்களை செலவு செய்து குழந்தையில்லை என்று உட்கார்ந்து இருப்பவர்களுக்கு எல்லாம் இது ஒரு பொன்னான வாய்ப்பு என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லுவேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: