Followers

Monday, August 11, 2014

குழந்தை இல்லாதவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் பல தம்பதினர் குழந்தை பாக்கியம் இல்லை என்று சோதிடப்பலனை கேட்க வருவார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்தளவு பரிகாரம் மற்றும் உணவு பழக்கவழக்கத்தைப்பற்றி சொல்லி வருகிறேன்.

ஒருவருக்கு திருமணம் முடிந்து குழந்தை மட்டும் இல்லை என்றால் இந்த சமூகம் பார்க்கும் பார்வை வித்தியாசனமானது. அவர்களின் நிலை வெளியில் தலைகூட காட்டமுடியாத ஒரு சூழ்நிலையில் சிக்கி தவிக்கின்றனர்.

மனிதன் செய்யும் தவறுகளாலும் மற்றும் முன்ஜென்ம வினையாலும் ஒருவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகின்றது. அப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் குழந்தை பாக்கியத்தை பெற்றும் தரும் முயற்சியில் முனிவர்கள் இறங்கி வெற்றி பெறுவார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்கும்.

என்னை சந்தித்த பல ஏழை தம்பதினருக்கு இப்படி நான் செய்துக்கொடுத்து இருக்கிறேன். அவர்களின் வினைகளில் உள்ள பிரச்சினையை நீக்கி அவர்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறேன்.

நமது ஜாதககதம்பத்தில் வரும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் இதனை செய்துக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் இதற்காக கட்டணத்தை சம்பந்தப்பட்ட தம்பதினரிடம் இருந்து பெற்று தான் செய்யமுடியும். இதற்கு செய்யும் செலவு அதிகம். அதனை என்னால் செய்யமுடியாது.

திருமணமாகி நான்கு வருடங்களுக்கு மேல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆறு மாதத்திற்க்குள் நல்ல செய்தி உங்களுக்கு அம்மன் அருளால் கிடைத்துவிடும். 

ஆறு மாதத்திற்க்குள் கிடைக்கவில்லை என்றால் உங்களின் பணத்தை திருப்பிக்கொடுத்துவிடுவேன். குழந்தை இல்லாதவர்களுக்கு இலவசமாக செய்துக்கொடுக்க வேண்டும் என்பது குருவின் உத்தரவு ஆனால் இதற்கு செலவு செய்ய என்னிடம் பணம் கிடையாது. அந்த காரணத்தால் பணம் வாங்குகிறேன். 

என் மீதும் அம்மன் மீதும் நம்பிக்கை இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு மற்ற விபரங்களை கேட்டுக்கொள்ளுங்கள். இருவருக்கும் கண்டிப்பாக ஜாதகம் இருக்கவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ungal muyarchi vella enaiyaalum eesanidam vendukiren.