Followers

Sunday, September 14, 2014

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒரு வாரக்காலமாக உங்களுக்கு பதிவை தொடர்ந்து தரமுடியவில்லை. எனது சொந்த வேலை காரணமாக தரமுடியவில்லை. சொந்த வேலை முடிந்து அம்மன் பூஜை வேலை தொடங்கியது அதுவும் முடிந்து அம்மன் கோவிலிலேயே இருந்தேன்.

எப்பொழுதும் வேலை செய்யும் நெட் இப்பொழுது அங்கு வேலை செய்ய மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துவிட்டது. எல்லாேருக்கும் ஒரு ஒய்வாகவும் இருக்கட்டும் என்று எண்ணி இருந்துவிட்டேன். இனி தொடர்ந்து பார்க்கலாம்.

அம்மன் கோவிலில் இருந்துக்கொண்டு பல நல்ல வேலைகளை செய்ய முடிந்தது. அம்மன் கோவிலில் இருந்துக்கொண்டு அந்த வேலையை செய்ய வேண்டும் என்பதால் அங்கு இருந்தேன். அங்கு இருக்கும்பொழுது எனது மனது மிகவும் நிம்மதியுடன் இருக்கும். பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் அங்கு இருந்துக்கொண்டு செய்து முடித்துவிட்டு வந்துவிட்டேன்.

ஊரில் வேலையை முடித்துவிட்டு திருப்பூர் வந்துவிட்டேன். திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் நமது நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Sakthi padhivu enakku venum venum,sikkiram podunga.