Followers

Saturday, September 20, 2014

உங்களை தேடி செல்வவளம் வரும்


வணக்கம் நண்பர்களே!
                      என்னை தேடி வருபவர்களின் முதல் புலம்பலாக இருப்பது எங்களிடம் செல்வவளம் போதுமானதாக இருக்கவில்லை. அதற்கு நீங்கள் ஏதாவது செய்துக்கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

செல்வவளம் சேர்வதற்க்கு நமது ஜாதககதம்பத்தில் பல வழிமுறைகளை சொல்லியுள்ளேன். அதனை எல்லாம் பின்பற்றுங்கள் என்று சொல்லியுள்ளேன். அதனை பல பேர்கள் பின்பற்றி நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள். அதனை பின்பற்றாதவர்களும் இருக்கின்றனர்.

என்னுடைய தொழில் வழி ஆன்மீகத்தில் சேட்டு நண்பர்களுக்கு மட்டும் ஒரு பொருளை உண்ணுவதற்க்கு கொடுக்கிறேன். இது பல மூலிகைகளால் செய்யப்பட்ட ஒன்று. அறியவகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கிறேன். அப்படிப்பட்ட ஒன்றை பற்றி உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.

நமது உடலில் தான் அனைத்தும் இருக்கிறது. நான் என்ன தான் கோவிலில் விழுந்து கும்பிட்டாலும் நமது உடல் நன்றாக இல்லை என்றால் கோவிலின் சக்தியை உங்களால் எடுக்கமுடியாது. உடல் வழியாக ஒரு வித சக்தியை உருவாக்கி அவர்களுக்கு செல்வ வளத்தை சேர்ப்பதற்க்கு வழி செய்கிறேன்.

இந்த பொருளை சாப்பிடுவதால் எந்தவித பக்கவிளைவு ஏற்படாது. பல வருடங்களாக எனது ஆராய்ச்சியில் செய்த ஒன்று. உங்களிடம் இதுவரை நான் சொல்லாமல் இருந்தற்க்கு காரணம் உங்களுக்கு எல்லாம் இதனை விளக்கிக்கொண்டு இருக்கமுடியாது. நீங்கள் நம்பதற்க்கும் தயாராக இருக்கமாட்டீர்கள்.

சேட்டுகள் இதனை சாப்பிடாமல் இருப்பதில்லை. எனது தொழில் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விஷேசமாக உருவாக்கி கொடுத்துக்கொண்டிருக்கிறேன். தமிழ் நண்பர்களுக்கு இதனை கொடுக்காமல் வைத்திருந்தேன். 

செல்வவளத்தை அதிகம் சேர்க்கவேண்டும் என்றால் இதனை நீங்கள் வாங்கி பயன்படுத்தலாம். ஒவ்வொருவருக்கும் தனியாக தான் இதனை தயார் செய்யப்படும். இதற்கு உங்களின் ஜாதகம் தேவைப்படும்.

இதனை செய்வதற்க்கு எனக்கு காலம் அதிகம் எடுக்கிறது. இதற்கு தேவையான மூலிகைகள் தமிழ்நாட்டில் உள்ள காடுகளில் கிடைப்பதில்லை.  உங்களுக்கு தேவை என்றால் என்னை தொடர்புக்கொண்டு இதனை பெறுவதற்க்கு வழி செய்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கொள்ள வேண்டிய செல்போன் நம்பர் 9551155800.

போனில் தொடர்புக்கொண்டு சந்தேகங்களை கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். காலத்தை விரையம் செய்ய தேவையில்லை. தேவைப்பட்டால் மட்டும் போன் செய்யுங்கள். உள்நாட்டு நண்பர்களுக்கு மட்டும் இதனை முதலில் தருவதற்க்கு முடிவு செய்து இருக்கிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ungalai naadivarum anaivarukkum nanmai nadaipera enaiyaalum eeswaranidam pirathikkiren.