Followers

Saturday, September 27, 2014

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                       அம்மன் பூஜை வரும் 30.09.2014 செவ்வாய்கிழமை அன்று நடைபெறும். அம்மன் பூஜைக்கு இந்த  மாதம் பங்களித்தவர்கள்.


சென்னையை சேர்ந்த திரு ராஜ்கண்ணன் அவர்கள்
செய்யாரை சேர்ந்த சரவணபாபு அவர்கள்
தூத்துகுடியை சேர்ந்த கலைராஜன் அவர்கள்
கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்
சத்ய சீத்தாராமன் அவர்கள்

வழக்கம்போல் அம்மனின் பூஜையில் பங்கேற்க்கும் 

கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்

மற்றும் பலர் இதில் பங்களிப்பை செலுத்தியுள்ளார்கள்.

நவராத்திரி அன்று பூஜை செய்யப்படுவதால் அம்மனிடம் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதை தருவாள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: