Followers

Monday, September 15, 2014

குழந்தை பாக்கியம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் குழந்தையில்லை என்று என்னை தொடர்புக்கொண்டு வருகிறார்கள். திருமணம் முடிந்து ஆறு மாதத்திலேயே வரவேண்டாம் குறைந்தது நான்கு வருடங்களுக்கு மேல் குழந்தை பாக்கியம் இல்லை என்றால் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அனைத்து சோதிடர்கள் சொன்னாலும் அதாவது குழந்தை இல்லை என்று சொன்னாலும் மருத்துவர்கள் மிகுந்த கஷ்டப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு குழந்தை இல்லை என்று சொன்னவர்களும் என்னிடம் வந்து பயன்பெறமுடியும் என்பதை சொல்லிவிடுகிறேன்.

நான் உங்களுக்கு மருந்து எதுவும் கொடுக்கமாட்டேன். உங்களை வைத்து பூஜையும் செய்வதில்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன். இருவரின் ஜாதகம் மட்டும் என்னிடம் கொடுத்தால் போதும். உங்களுக்கு அம்மனை வைத்து குழந்தை ஏற்பாடு செய்துவிடமுடியும்.

உங்களின் வாழ்க்கையில் வீணாக மருத்துவமனைக்கும் மருத்துவரிடமும் அலைந்துக்கொண்டே இருக்கவேண்டாம் என்று நினைப்பவர்கள் என்னை வந்து சந்திவிட்டு இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Eeswara

Kalairajan said...

அய்யா
நல்ல காரியம்