Followers

Monday, September 8, 2014

குலதெய்வ வழிபாட்டின் சிறப்பு


வணக்கம் நண்பர்களே!
                      குலதெய்வ பதிவை பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. இப்பதிவில் கொஞ்சம் பார்க்கலாம். இந்த பதிவை நமது அம்மன் கோவிலில் இருந்து எழுதுகிறேன். அம்மன் பூஜை மற்றும் கொஞ்சம் சொந்த வேலை இருப்பதால் ஊருக்கு வந்து இருக்கிறேன்.

ஒருவர் குலதெய்வ வழிப்பாட்டை தொடர்ந்து செய்து வந்தால் அவரின் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு காதல் திருமணம் நடைபெறாது. அவரின் சொந்தங்களில் அல்லது அவரின் சொந்த சாதியில் தான் திருமணம் நடைபெறும்.

காதல் திருமணத்திற்க்கு எதிர்ப்பாக இதனை எழுதவில்லை உண்மையான கருத்தை உங்களிடம் தெரிவிக்கவேண்டும் என்பதால் இந்த தகவலை தருகிறேன்.

இந்த காலத்தில் பெண் பிள்ளை பெற்றவர்கள் மிகவும் கவலைப்படும்ஒரு விசயம் அவர்களின் திருமணத்தை பற்றி தான் இருக்கமுடியும். தெரியாத நபரை காதலித்து திருமணம் செய்துவிடுவார்களோ என்று ஒரு பயம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து குலதெய்வ வழிப்பாட்டை செய்து வந்தால் உங்களின் சொல் பேச்சை கேட்டு உங்களின் வாரிசுகள் நடந்துக்கொள்வார்கள்.

நம்பிக்கையுடன் குலதெய்வ வழிப்பாட்டை செய்து வாருங்கள். உங்களின் குடும்பத்தை நல்ல முறையில் உங்களின் குலதெய்வம் காக்கும். இது நூறு சதவீத உண்மை.

 நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Nalla padhivu.thevaiyaana padhivum kooda.

KJ said...

Sir, Today Pournami. We just finished Pachai paraputhal prayer. Every Pournami we are doing this.
Thanks for your guidance.

Thanks,
Sathishkumar GS