Followers

Friday, September 26, 2014

செல்வவளம் விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்திற்க்கு என்று ஒரு பதிவை ஆரம்பித்த நேரத்தில் இருந்து எனக்கு நிறைய போன்கால்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன. 

செல்வவளத்திற்க்கு சாப்பிடுவதற்க்கு ஒரு பொருள் இருக்கின்றதா என்று என்னிடம் நிறைய நண்பர்கள் ஆவலுடன் கேட்டு வருகின்றனர். இப்படிபட்ட விசயம் எல்லாம் தைரியமாக என்னால் மட்டுமே செய்யமுடியும்.

என்னுடைய நீண்ட கால நண்பர்களுக்கு நிறைய செய்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய தொழில் நண்பர்களுக்கு எல்லாம் இதனை நான் பல வருடங்களுக்கு முன்பே கொடுத்து இருக்கிறேன்.

ஒருவர் பணக்காரர்களாக மாறவேண்டும் என்றால் நிறைய செய்யவேண்டும் அதாவது நிறைய வேலைகளை செய்ய வேண்டும் அப்பொழுது மட்டுமே அவர்களை தேடி செல்வம் வரும். சும்மா உட்கார்ந்துக்கொண்டு எந்த தேடுதலும் இல்லாமல் எப்படி செல்வவளம் வரும். நான் சொல்லுவது ஆன்மீக விசத்தில் தேடுதல் இருக்கவேண்டும் என்கிறேன்.

ஜாதககதம்பத்தில் எத்தனையோ பதிவில் செல்வவளத்திற்க்கு என்று சொல்லிவருகிறேன். அதனை எல்லாம் மிஞ்சும் வகையில் இந்த பொருள் இருக்கும்.

உடல் முழுவதும் எண்ணெயை தேய்த்துக்கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தான் ஒட்டும் என்பார்கள். அதுபோல் உங்களின் உடலில் அதிர்ஷ்டம் என்பது இல்லை என்றால் நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களிடம் பணம் வராது.

நல்ல அதிர்ஷ்டத்தை உங்களிடம் உருவாக்க இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்பதில் ஐயப்படதேவையில்லை. கண்டிப்பாக நமது பழைய நண்பர்கள் எல்லாம் வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

இதுவரை என்னை தொடர்புக்கொண்டவர்களுக்கு மட்டுமே என்னால் கொடுக்கமுடியும். செல்வத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைப்பவர்களை அடையாளம் கொள்ளமுடிந்தது. இவர்களுக்கு மட்டும் தற்பொழுது தரமுடியும். இனிமேல் தொடர்புக்கொள்பவர்களுக்கு தயாரிக்கும்பொழுது தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: