Followers

Sunday, October 5, 2014

மூலிகை பொருள்


வணக்கம் நண்பர்களே!
                      மூலிகையில் ஜாதகத்தை வைத்து ஒன்றும் செய்யமுடியாது. மூலிகையில் அம்மனை வைத்து ஒரு காரியம் செய்துக்கொடுப்போம். ஜாதகம் கேட்பது என்னுடைய வேலைக்காக ஒவ்வொருவரிடமும் ஜாதகத்தை கேட்பேன்.

செல்வவளத்திற்க்கு என்று நான் சொன்ன மூலிகை குளியலை தொடர்ந்து செய்து வாருங்கள். அதற்கு அடுத்தபடியாக இந்த மூலிகையை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

மூலிகை எண்ணெய் குளியலை பயன்படுத்தி கொஞ்சம் செல்வவளத்தை முன்னேற்றம் செய்துக்கொண்டவர்கள் இதனை வாங்கிக்கொள்ளுங்கள். ஒன்றும் பணமே இல்லை என்று பணத்தை கடன்வாங்கிக்கொண்டு இதனை வாங்கி பயன்படுத்தாதீர்கள்.

அம்மனிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கு மட்டுமே அதிகமான நன்மையை இது வழங்கும். அம்மனிடம் சரணாகதி என்ற நம்பிக்கை இல்லை என்றால் தயவு செய்து வராதீர்கள்.

பல விசயங்கள் ஜாதகம்பத்தில் இருந்து வரும் அதற்கு நீங்கள் செய்யவேண்டியது நான் சொன்னதை ஒவ்வொன்றாக கடைபிடித்து இருக்கவேண்டும்.

அப்பொழுது மட்டுமே அடுத்த வேலைகள் உங்களுக்கு சாத்தியப்படும். நான் சொன்ன குலதெய்வ பச்சை பரப்புதல் ஆரம்பித்து இப்பொழுது உள்ளவற்றை வரை ஒழுங்காக கடைபிடித்தால் அனைத்தும் உங்களுக்கு வசப்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: