Followers

Sunday, October 5, 2014

விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதை பற்றி நிறைய பதிவுகளில் நான் எழுதி வருகிறேன். அதனை எல்லாம் எத்தனை பேர் கடைபிடித்து வருகிறார்கள் என்று தெரியவில்லை. 

என்னிடம் கொஞ்சம் மூலிகை மட்டும் கிடைத்தது அதனை வைத்து நான் தயாரித்த பொருளை பதிவில் போட்டால் யாராவது ஒருவர் அல்லது இருவர் வாங்கலாம் என்று பதிவில் போட்டேன். அதற்கு மிகுந்த வரவேற்பை பெற்று இருக்கிறது. 

எனது நீண்ட நாள்கள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அதனை கொடுத்துக்கொண்டு வருகிறேன். நீண்ட நாட்கள் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இப்பொழுது கொடுக்கிறேன். முன்பணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் இப்பொழுது சென்று கொடுத்து வருகிறேன்.

அனைவரும் செல்வவளத்தில் முன்னேற்றம் காணவேண்டும் என்ற காரணத்தால் முடிந்தளவுக்கு இதனை தயாரித்து தர முன் வருகிறேன். ஒரு சில மூலிகை தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை. அதனை தேடி பல மாநிலங்களுக்கு சென்று வருகிறேன்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமையில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: