Followers

Saturday, October 11, 2014

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு சோதிடரிடம் நீங்கள் சென்றால் ஒரு பரிகாரத்தை செய்துக்கொண்டு வந்துவிடுவீர்கள். அவர்களும் பரிகாரத்தை செய்துக்கொடுத்துவிட்டு உங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு உங்களை அனுப்பிவிடுவார்.

பரிகாரம் வேலை எல்லாம் எப்படி இருக்கும் என்றால் ஒரு பூஜையை செய்து அனுப்பிவிடுவார்கள் அது நடக்கலாம் நடக்காமலும் இருக்கலாம்.

நான் பதிவுகளில் கொடுத்த பரிகாரத்தை நீங்களே செய்தால் போதும் உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்.  நான் நிறைய பரிகாரங்களை எளிய முறையில் உங்களுக்காக சொல்லியுள்ளேன். அதனை மட்டும் நீங்கள் கடைபிடித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.

பரிகாரம் செய்கிறேன் என்று வெளியில் சென்று ஏமாந்துவிடவேண்டாம் என்பதற்க்காக இதனை சொன்னேன். 

ஒவ்வொரு மாதமும் ஒரே வாடிக்கையாளரிடம் இருந்து பணம் வாங்கவேண்டும் என்றால் அது சாதாரணமான காரியமாக இருக்காது. மாதம் மாதம் பணம் எனக்கு கொடுக்க கூடிய நிலை வரும்பொழுது என்னிடம் நீங்கள் வந்தால் போதும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: