Followers

Saturday, November 1, 2014

சுக்கிரீஸ்வரர் ஆலயம் பகுதி 1

வணக்கம் நண்பர்களே!
                      திருப்பூர் தொழில் நண்பர்களோடு இன்று ஒரு சிவன் கோவிலுக்கு சென்றேன்.  ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ஒரு கோவில் அது. 

கோவில் இந்திய தொல்லியல் துறையினரிடம் இருக்கிறது.சிவனின் பெயர் சுக்கிரீஸ்வரர். அம்மன் பெயர் ஆவுடைநாயகி. திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் சர்கார்பாளையம் என்ற இடத்தில் அந்த ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயம் வெளிநபர்களுக்கு வெளியில் தெரியாது. பல்லாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்பதை ஆலயத்தை பார்க்கும்பொழுதே தெரிகிறது. பல்லாயிரம் வருடங்களாக கோவில் இருந்தால் கண்டிப்பாக அந்த கோவிலில் நாம் வழிபடும்பொழுது நமது கர்மவினை குறையும். நீங்களும் இங்கு சென்று வழிப்பட்டு வாருங்கள்.

ஆலயத்திற்க்கு செல்லும் வழித்தடம்












நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

vibration said...

http://www.sukreeswarartemple.in