Followers

Monday, November 3, 2014

கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி பகுதி 3

வணக்கம் நண்பர்களே!
                      கோவிலுக்கு முன்னால் ஒரு புற்று கோவில் உள்ளது. இது ஒரு சித்தரின் சமாதி என்று சொல்லுகின்றனர். மயூரகிரிநாதர் என்றும் ஒரு சிலர் சொல்லுகின்றார்கள். இதனை மக்கள் அழைப்பது சுப்பராயர். 



கீழே உள்ள படத்தில்இருப்பது காவல்தெய்வம்



கீழே இருக்கும் இந்த கோவில் தான் புற்று கோவில். இதில் தான் சித்தர் சமாதி அமைந்திருப்பதாக சொல்லுகின்றனர். சக்தி மிகுந்த ஒரு இடமாக இது இருக்கிறது.  அதன் சக்தியை காட்டியவுடன் அருகில் இருக்கும் கடையில் இருந்து மாலை மற்றும் பூக்களை வாங்கி வந்து பூஜை செய்தோம்.


இந்த பகுதிக்கு நீங்கள் செல்லும்பொழுது கண்டிப்பாக இந்த ஆலயத்திற்க்கு சென்று வணங்கி வாருங்கள். அந்த பகுதியில் நீங்கள் வசித்து வந்தால் தினமும் சென்று வணங்கி வாருங்கள். இது ஒரு அற்புதமான கோவில். 

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.





No comments: