Followers

Saturday, November 22, 2014

ஆத்மபலன்


வணக்கம் நண்பர்களே!
                      இந்த உலகத்தில் உள்ள சக்திகளை விட மனிதனின் ஆத்மாவிற்க்கு அதிக பலன் உள்ளது என்பதை பல பதிவுகளில் நான் சொல்லியுள்ளேன்.

ஒவ்வொரு மனிதனுக்கும் சமமாக தான் இந்த ஆத்மா இருக்கிறது. அதனை பயன்படுத்த தெரிந்தவர்களுக்கு அதன் சக்தி தெரிகிறது பயன்படுத்த தெரியாமல் இருப்பவர்களுக்கு அதனைப்பற்றி தெரியவில்லை.

நாம் உடலை உழைத்து கஷ்டப்பட தேவையில்லை நமது ஆத்மாவை கஷ்டபடுத்தி அதனை மேம்படுத்தினால் நமக்கு தேவையானவை நமது ஆத்மாவை வைத்து நாம் பெறமுடியும்.

                     ஆத்மாவின் துணைக்கொண்டு எனக்கு தெரிந்த ஒருவர் மழையை வரவழைத்துகிறார். மழையை நிறுத்தியும் காண்பித்து இருக்கிறார்.

இதனை வெளியில் சொல்லமுடியாது ஆனால் உண்மை இப்படி எல்லாம்  ஒரு மனிதன் செய்யும்பொழுது கண்டிப்பாக நாமும் நமக்கு தேவையானவற்றை நமது ஆத்மாவை வைத்தே பெறமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Raguraj said...

முதலில் மனதை ஒருமைப்படுத்தல் அவசியமானதாகும். அதற்கான வழிமுறைகளை குறிப்பிட வேண்டும் என விரும்புகிறேன் ஐயா.