Followers

Wednesday, November 26, 2014

வீடு


வணக்கம் நண்பர்களே!
                      உங்களின் வீட்டைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு மனிதனுக்கு கண்டிப்பாக இந்த காலத்தில் ஒரு சொந்தவீடு வேண்டும்.  அந்த வீடு எந்தளவுக்கு நமக்கு அமையும் என்று ஜாதகத்தை வைத்து பார்த்துக்கொண்டு வருகிறோம்.

கோவிலில் என்ன சக்தி கிடைக்கிறதோ அந்த சக்தி ஒரு வீடு உங்களுக்கு கொடுக்கவேண்டும். என்ன ஆச்சரியமாக இருக்கின்றதா உண்மையில் கண்டிப்பாக நல்ல முறையில் கட்டப்பட்ட வீடு அந்த சக்தியை கொடுக்கும்.

நல்ல முறையில் என்றால் என்ன என்று கேட்கிறீர்களாக வாஸ்து பார்த்து மட்டும் ஒரு வீடு நல்ல முறையில் அமைந்துவிடாது அதனை தாண்டி நிறைய விசயங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் செய்யும்பொழுது மட்டுமே ஒரு வீடு நல்ல முறையில் அமையும்.

பழைய காலத்து பிரிட்டிஸ் கட்டடத்திற்க்குள் நீங்கள் சென்றால் மிக அமைதியாக நிறைந்த சக்தியை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். கோவிலில் எப்படி அமைதியாக இருக்கின்றதோ அதே அமைதி இந்த மாதிரி கட்டடத்தில் இருக்கின்றன. அதற்கு என்று விசேசமாக அவர்கள் கட்டடத்தை அமைத்தார்கள்.

இன்றைய காலத்தில் அப்படி யாரும் கட்டடம் கட்டுவதில்லை. வாஸ்து மட்டும் வீட்டை கட்டுக்கிறார்கள். உண்மையில் வாஸ்துவால் அனைத்து சக்தியைும் வீடு கொடுத்துவிடாது. 

நீங்கள் வீட்டை கட்டும்பொழுது என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள். கோவில் போன்ற சக்தியை நீங்கள் அந்த வீட்டில் இருந்து பெறுவதற்க்கு நான் வழிமுறையை செய்து தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: