Followers

Wednesday, November 19, 2014

செல்வ வளம்


வணக்கம் நண்பர்களே!
                      செல்வவளத்தைப்பற்றி நாம் நிறைய விசயங்களை நமது ஜாதககதம்பத்தில் சொல்லிவருகிறோம். அதில் ஒரு சின்ன விசயத்தை உங்களிடம் சொல்லுகிறேன். இது உங்களை பரிசாேதனை செய்துக்கொள்ளுங்கள்.

உங்களின் இரண்டு தொடைகளையும் நன்றாக பாருங்கள். அந்த தொடைகளில் அதாவது இனஉறுப்புக்கு இரண்டு பக்கம் உள்ள தொடையில் உள்ள தோல்கள் கருப்பு நிறத்தில் (கருப்பு அடித்தது போல்) இருந்தால் உங்களுக்கு செல்வவளம் அவ்வளவு எளிதில் வராது.

உங்களின் சக்தி கீழ்நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது என்ற அர்த்தம். இதனை வைத்து ஒரளவு உங்களை நீங்களே பரிசோதனை செய்துக்கொள்ளமுடியும்.

உங்களின் தோலை வெள்ளையாக்க ஏதாவது கீரிமை போட்டு தேய்காமல் ஏன் சக்தி வீணாக கீழ் நோக்கி செல்லுகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தாலே உங்களால் எளிதில் இதில் இருந்து மீண்டு நல்ல செல்வவளத்தோடு நீங்கள் வாழமுடியும்.

பின்குறிப்பு: தொடையை கருப்பில் இருந்து மீட்கிறேன் என்று உங்களின் தொடைக்கு பங்கம் விளைத்தால் ஜாதககதம்பம் எந்தவிதத்திலும் பொறுப்பு ஏற்காது.


மதுரைக்கு இந்த வாரத்தில் வரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: