Followers

Wednesday, November 19, 2014

ராகு கேது பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                      ஒருவருக்கு இராகு கேது தோஷம் இருந்தாலே உடனே அவர்கள் திருநாகேஸ்வரம் அல்லது காளஹஸ்தி சென்று வருவதை தான் வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.

இந்த கோவிலுக்கு செல்வதை நான் தவறு என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் ராகு கேது என்பவை பிராமணர் அல்லாதவர்களை காட்டும் கிரகங்கள். இந்த காேவிலில் ஐயரை வைத்து நீங்கள் பரிகாரம் செய்துக்கொண்டு வரும்பொழுது கண்டிப்பாக உங்களுக்கு தோஷம் நீ்ங்காது.

பிராமணர்கள் இல்லாதவர்கள் பூசாரிகளை வைத்து வழிபடும் தெய்வங்களை நீங்கள் வணங்கிவரும்பொழுது மட்டுமே இந்த தோஷத்தில் இருந்து நீங்கள் விலகமுடியும். பொதுவாக இந்த தோஷத்தில் இருந்து நீங்கள் விடுபட புற்றில் இருக்கும் அம்மனாக பார்த்து வணங்கி வாருங்கள்.

பரிகாரத்திற்க்கு உங்களி்ன் சொந்த ஊரில் இருக்கும் கோவிலாக பார்த்து வணங்கினாலே போதும். வெளியூரில் இருக்கும் கோவிலுக்கு நீங்கள் செல்லவேண்டியதில்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: