Followers

Sunday, January 18, 2015

சென்னையில் நான்


வணக்கம் நண்பர்களே!
                      பல வருடங்களாக சென்னையில் இருந்த நான் தற்பொழுது சென்னைக்கு வருகை என்று பதிவு போடவேண்டியதாகிவிட்டது. அம்மனின் ஊரிலேயே இருப்பதால் சென்னைக்கு வரமுடியவில்லை. எனக்கு சொந்த வேலைக்காரணமாகவும் சென்னைக்கு வரமுடியவில்லை. 

இன்று காலை சென்னை வந்து சேர்ந்த பிறகு உடனே பாண்டிசேரிக்கு சென்றுவிட்டேன். அங்கு நண்பரை சந்தித்த பிறகு மீண்டும் சென்னை வந்துவிட்டேன்.  ஊரில் உள்ள கூட்டம் எல்லாம் இன்று தான் சென்னை திரும்பும் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் ஏறமுடியவில்லை அவ்வளவு கூட்டம்.

சென்னையில் இருக்கும் அனைத்து நண்பர்களையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கின்றது. சென்னையில் இருக்கும் நமது நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டால் உங்களை சந்திக்கிறேன்.

சென்னையில் அலுவலகம் இல்லாத காரணத்தால் முடிந்தளவு உங்களின் இல்லம் அல்லது பொது இடங்களில் நாம் சந்திக்கலாம். ஒன்று அல்லது இரண்டு நாட்கள் சென்னையில் இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: