Followers

Monday, January 5, 2015

அம்மன் பூஜை


வணக்கம் நண்பர்களே!
                      மார்கழி மாத அம்மன் பூஜை வரும் 11/01/2015 ஞாயிறுக்கிழமை அன்று நடைபெறும். இந்த மாதம் அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பியவர்கள்


சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணா அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு சுப்பிரமணியன் அவர்கள். 
திரு சுந்தரம் அவர்கள்
திரு சத்திய சீதாராமன் அவர்கள்.
மயிலாடுதுறையை சேர்ந்த திரு யுவராஜ் அவர்கள்.

வழக்கம்போல் பூஜையில் பங்குபெறும்

திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.

நேரில் வந்து பங்குபெறும் 
திரு கண்டியூர் இராமசுப்பிரமணியன் அவர்கள்

பூஜைக்கு என்று மற்றும் பலர் பணம் அனுப்பியுள்ளனர்.

பூஜை நடைபெறும் அன்று அம்மனிடம் பிராத்தனையை வைத்து வேண்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: