Followers

Thursday, January 15, 2015

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      இதுவரை உங்களுக்கு தமிழில் பதிவை எழுதிக்கொண்டு இருந்தேன். நமக்கு ஒரு சின்ன ஆசை வந்தது தமிழில் மட்டும் இருந்தால் போதாது இனிமேல் பொதுவான ஒரு மொழியிலும் எழுதவேண்டும் என்று ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுத ஆரம்பிக்கிறேன். இதனை கடந்த வருடமே தொடங்கவேண்டும் என்ற உங்களிடம் சொல்லிருந்தேன். கடுமையான வேலை பளு காரணமாக தொடங்கமுடியவில்லை. இந்த நாளில் எப்படியும் தொடங்கிவிடவேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்துவிட்டேன்.

எனது கல்வி தகுதி என்ன என்று உங்களுக்கு நன்றாக தெரியும் இருந்தாலும் ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு தொடங்கிவிட்டேன். தவறுகள் இருந்தால் மன்னித்துவிடுங்கள். எப்படி ஜாதக கதம்பத்தை உங்களின் நண்பர்களுக்கு சொன்னீர்களோ அது போல் இதனையும் சொல்லுங்கள்.

புதிய தளத்தில் பதிவுகள் ஜாதககதம்பத்தில் உள்ள கருத்துகளை எடுத்து தான் எழுதபோகிறேன். தமிழ் தெரியாத உங்களின் நண்பர்களுக்கு இதனை பரிந்துரை செய்யலாம்.

புதிய தளம் படிப்படியாக மேம்படுத்தப்படும். ஜாதக கதம்பத்திலும் தொடர்ந்து பதிவுகள் வரும்.

உங்களின் ஆலோசனையை என்னிடம் தெரிவிக்கலாம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.



நன்றி நண்பர்களே!

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment: